எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சண்டிலிப்பாயில் சைக்கிள் பேரணி
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து கண்டன சைக்கிள் பேரணி இன்று காலை இடம்பெற்றது. வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வலிதென் மேற்கு பிரதேச சபைத் தலைவர் அ.ஜெபநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி … Continue reading எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து சண்டிலிப்பாயில் சைக்கிள் பேரணி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed